இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி எது?

Post a Comment

Indhiyavin Irandavathu Uppu Neer Eri

மிகப்பெரிய நீர்நிலைகள் ஏரி என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பலவகையான உப்பு ஏரிகள் இருக்கின்றன. அதாவது இயற்கையாக தோன்றிய ஏரிகளும் உள்ளன. செயற்கையாக கட்டப்பட்ட ஏரிகளும் உள்ளன. இந்த பதிவில் இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி எது என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். இந்த பதிவு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இதுபோன்ற பொது அறிவு சார்ந்த வினா விடைகளை தெரிந்து கொள்ள GK  in Tamil இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். சரி வாங்க இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி எது என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம்

இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி?

விடை: பழவேற்காடு ஏரி

இது இந்தியாவில் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி ஆகும். சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவில் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. இதனை ஆங்கிலத்தில் புலிக்காட் ஏரி என்று அழைப்பர்.

பழவேற்காடு பறவைகள் காப்பகமாக விளங்கும் இந்த ஏரி, சுமார் 60 கிலோ மீட்டர் நீளமும், 17.5 கிலோ மீட்டர் அகலமும், உள்ள இது, பரவலாக 1 மீட்டர் – 10 மீட்டர் ஆழமும், 250 கிமீ முதல் 460 கிமீ வரை பரப்பளவுகளும் கொண்டதாகும்.

கொல்லேறு ஏரி, இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் ஏலூரு நகரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நன்னீர் ஏரி, சுமார் 90,100 எக்டேர்கள் (2,22,600 ஏக்கர்கள்) கொண்டதாகும்.

பருவகால மழை மற்றும் கடல் மட்ட ஏற்றதாழ்வுகள் இவ்வேரியின் பரப்பளவை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன. கடல் மட்டம் உயர்ந்து நீர் அதிகமாக இருக்கும் போது இதன் பரப்பளவு 460 கி.மீ ஆகவும் கடல் மட்டம் தாழ்ந்து நீர் குறைவாக இருக்கும் போது இதன் பரப்பளவு 250 கி.மீ ஆகவும் வேறுபடும்.

இந்திய மாநிலங்களில் மிகச்சிறியது எது தெரியுமா?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil

The post இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி எது? appeared first on Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News.



from Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News https://ift.tt/2YXFOHb
via IFTTT

Related Posts

Post a Comment