கண்டி இராச்சியம்
————————————- ⚙️1505 – போர்த்துக்கேயர் ( கரையோரம் ) ⚙️1658 – ஒல்லாந்தர் ( கரையோரம் ) ⚙️1796 – ஆங்கிலேயர் ( கரையோரம் ) ⚙️1815 – ஆங்கிலேயர் ( முழு இலங்கை ) _____________________________________போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருகையில் இலங்கையிலிருந்த இராசதானிகள்
⚙️கோட்டை : 8ம் வீர பராக்கிரமபாகு ⚙️கண்டி : சேனா சம்பத விக்ரமபாகு ⚙️யாழ்ப்பாணம் : பரராச சேகரம் ⚙️வன்னி : வன்னியர் _____________________________________ Join Our Educational Groupகண்டி இராச்சியத்தின் பாதுகாப்பு அரண்கள்
⚙️மகாவலி கங்கை ⚙️பலனை,உன்னஸ் கிரிய போன்ற கஷ்டமான பாதைகள் ⚙️பள்ளத்தாக்குகள் ⚙️வனங்கள் _____________________________________கண்டியை தனி இராச்சியமாக உருவாக்கிய மன்னன்
⚙️சேனா சம்பத விக்ரமபாகு _____________________________________ சேனா சம்பத விக்ரமபாகுவை அடுத்து அரசனான அவனின் மகன் ⚙️ஜயவீர பண்டார ————————————- Join Our Educational Group 6ம் விஜயபாகுவின் மகன் மார்கள் ⚙️7ம் புவனேகபாகு ⚙️ரைகம ⚙️மாயாதுன்ன ————————————- மாயாதுன்ன , ரைகம பண்டார , 7ம் புவனேகபாகு இம்மூவரும் சேர்ந்து தனது தந்தையான 6ம் விஜயபாகுவை கொன்றுவிட்டு கோட்டை இராச்சியத்தை 3 பிரிவாக பிரித்து ஆட்சி செய்தனர். ⚙️சீதாவக்க : மாயாதுன்ன பிறகு (1ம் இராஜசிங்கன்) இருவரும் வீரமானவர்கள் ⚙️ரைகம : ரைகம பண்டார ⚙️கோட்டை : 7ம் புவனேகபாகு பிறகு (தர்மபாலன்) ————————————- சேனா சம்பத விக்ரமபாகு வின் மகனான ஜயவீர பண்டார 6ம் விஜயபாகுவை கொலை செய்ய தனது நண்பனான மாயாதுன்னவிற்கு உதவி புரிந்தார் ————————————- ஜயவீர பண்டார மரணித்த பிறகு அவனது மகனான கரலியத்த பண்டார கண்டி இராச்சியத்திற்கு அரசனானான் ————————————- கரலியத்த பண்டார போர்த்துக்கேயருடன் உடன்பாடான கொள்கையை கடைபிடித்தான் ————————————- இதனை எதிர்த்த கண்டி பிரதானிகள் சீதாவக்கை மன்னன் 1ம் இராஜசிங்க மன்னனுக்கு தமது ஆதரவை வழங்கினர் ————————————- கண்டி இராச்சிய பிரதானி வீரசுந்தர பண்டார 1ம் இராஜசிங்க மன்னனுக்கு கண்டி இராச்சியத்தை ஆக்கிரமிக்க உதவி புரிந்தார் ————————————- இவ்வாக்கிரமிப்பிற்கு முகம் கொடுக்க இயலாமையால் கரலியத்த பண்டாரவின் மகளான குசுமாசன தேவியும் கரலியத்த பண்டாரவின் மருமகன் யமசிங்க பண்டாரவும் போர்த்துக்கேயரிடம் தஞ்சமடைந்தனர். ————————————- குசுமாசன தேவி : டோனா கத்தரினா யமசிங்க பண்டார : டொன் பிலிப் எனும் பெயரில் கிறிஸ்தவ சமயத்தை தழுவிக் கொண்டனர் ————————————- வீரசுந்தர பண்டாரனின் நடத்தையில் சந்தேகமுற்ற 1ம் இராஜசிங்கன் அவனை கொலை செய்தான் ————————————- வீரசுந்தர பண்டாரவின் மகன் கோணப்பு பண்டாரவும் போர்த்துக்கேயரிடம் தஞ்சமடைந்து டொன் ஜுவான் எனும் பெயரில் கிறிஸ்தவனானான் ————————————- போர்த்துக்கேயரின் உதவியுடன் கோணப்பு பண்டார அடங்கிய குழுவொன்றுடன் யமசிங்க பண்டார கண்டி இராச்சியத்திற்கு சென்று கண்டியை கைப்பற்றினான் ————————————- யமசிங்க பண்டார மரணித்த பிறகு இளம் புதல்வனை மன்னனாக்க முயற்சித்த போர்த்துக்கேயர்களை எதிர்த்து மலை நாட்டவரின் ஆதரவை பெற்று 1ம் விமலதர்ம சூரியன் எனும் பெயரில் மன்னனானான். ————————————- முதலாம் விமலதர்மசூரியன் எதிர்கொண்ட சவால்கள் ⚙️சட்டபூர்வ ஆட்சி உரிமை இல்லாமை ⚙️கண்டி இராசதானியை போர்த்துக்கேயரிடம் இருந்து பாதுகாக்கவேண்டி இருந்தமை ⚙️சீதாவக்கை ஆதிக்கத்திலிருந்து கண்டி இராசதானியை காப்பாற்ற வேண்டியிருந்தமை ⚙️பௌத்த சமய வீழ்ச்சி ⚙️பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியிருந்தமை ————————————- ஆட்சியின் சட்டபூர்வ தன்மையை நிலைநாட்டிக்கொள்வதற்காக விமலதர்ம சூரிய மேற்கொண்ட நடவடிக்கைகள் ⚙️குசுமாசன தேவியை திருமணம் செய்வதன் மூலம் ஆட்சி உரிமை நிலைநாட்டிக்கொண்டமை ⚙️விமலதர்ம சூரிய எனும் பெயரில் பௌத்த சமயத்தை தழுவிக்கொண்டான் ⚙️புனித தந்தத்தை கண்டியில் பிரதிஷ்டை செய்தமை ⚙️விகாரைகளை புணர் நிர்மானம் செய்தான் ⚙️உபசம்பதா நிகழ்வை நடத்தினான் இது போன்று தொடர்ச்சியாக Notes பெற்றுக்கொள்ள எம்மோடு இணைந்து கொள்ளுங்கள். கட்டாயம் எமது குழுக்களில் இணைந்து இருங்கள். Join Our Educational GroupThe post Short Notes – கண்டி இராச்சியம் appeared first on MASS EDUCATION.
via IFTTT
Post a Comment
Post a Comment