இன்றைய தினத்தை போன்றே நாளையும் (4) நாடுமுழுவதும்
ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை (4) காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
, மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணிநேரமும் மின்தடை அமுலாகும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க அறிவித்துள்ளார்.
Madawala news
The post நாளையும் (வெள்ளிக்கிழமை) ஏழரை மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல். appeared first on MASS EDUCATION.
from MASS EDUCATION https://ift.tt/CQwSI4f
via IFTTT
Post a Comment
Post a Comment