மனிதனுக்கு ஏன் திடீரெண்டு சிலிர்ப்பு ஏற்படுகிறது. தெரியுமா?

Post a Comment

சிலிர்ப்பு ஏற்படுவதற்கு காரணம் மனிதனாகிய அனைவருக்கும் பயம் இருக்கும். அப்படி பயம் கொள்ளும்போது சிலருக்கு கை கால்கள் வேர்க்கும் சிலருக்கு கால்கள் நடுங்கும். அதேபோல் சிலருக்கு குளிர்காலத்தில் அல்லது பயம் கொண்டால் சிலிர்ப்பு ஏற்பட்டு கை கால்களில் உள்ள முடிகள் அனைத்தும் சிலிர்ப்பு ஏற்பட்டு நிமிர்ந்து இருக்கும். இது போன்று சில உயிரினங்களுக்கு மட்டும் ஏற்படும் அதன் முடிகள் நிமிர்ந்த நிலையில் இருக்கும். இது போன்று மனிதர்களுக்கு குளிர்காலத்தில் குளிர ஆரம்பம் ஆகிறது என்றால் முதலில் முடிகள் […]

The post மனிதனுக்கு ஏன் திடீரெண்டு சிலிர்ப்பு ஏற்படுகிறது. தெரியுமா? appeared first on Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News.



from Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News
via All In One LK

Related Posts

Post a Comment