வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு..!

Post a Comment

ரெப்போ வட்டி விகிதம் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் பல கடன்களை அளிக்கின்றன. இந்த கடன்களால் பலரும் பயன் அடைந்து வருகின்றனர். வங்கிகளில் கடனை பெற்ற பிறகு சரியாக EMI செலுத்தினால் மட்டும் போதாது. அந்த கடன்களுக்கான வட்டி உயருகிறதா.! குறைகிறதா என்று அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அறிவிப்பை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.. ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன.? வங்கியில் வாங்கிய கடனை தாமதமாக செலுத்தினால் அபராதம் […]

The post வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு..! appeared first on Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News.



from Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News
via All In One LK

Related Posts

Post a Comment